கடற்படை சமூக சேவை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் உற்பத்தி திட்டத்தால் தயாரிக்கப்பட்ட 350 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்களை இன்று (2021 ஏப்ரல் 21) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
21 Apr 2021